தமிழருக்கு அரசியல் தீர்வு கிட்டும்வரை ஓயமாட்டேன்; சம்பந்தன் அறிவிப்பு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும் வரை நான் ஓய்வுபெறப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடா ளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரா. சம்பந் தன் எம்.பி. துறக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நான் வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்லன். தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் … Continue reading தமிழருக்கு அரசியல் தீர்வு கிட்டும்வரை ஓயமாட்டேன்; சம்பந்தன் அறிவிப்பு